பொதுவாக சுமங்கலிகள் ஏகாதசி அன்று முழுப் பட்னியிருக்கும் வழக்கம் கிடையாது. அன்று அவர்கள் அரிசி சாதம் சாப்பிடாமல் ஏதாவது சாப்பிடவேண்டும். மேலும் குழந்தைக்குப் பால்கொடுக்கும் தாய்மார்கள் குழ்ந்தைக்குப் பால் கொடுக்கவேண்டும் அதுதான் முக்கியம். ஆகையால் அவர்கள் அரிசி, சாதம் தவிர்த்து வேறு ஏதாவது சாப்பிடலாம்.

