இக்கேள்வியின் பதில் சுதர்சனம் ப்லவ வருடம் ஆடிமாத இதழில் (Q07JUL21001) கூறப்பட்டுள்ளது.
மஞ்சள் ஸ்ரீசூர்ணம் என்பது இயற்கையானது. சிகப்பு என்பது சிலது கலந்துவந்திருப்பது. வைதீகமாக இருப்பவர்கள் மஞ்சள் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வார்கள். சிலர் சிகப்பை இட்டுக்கொள்வார்கள்.