ஏகாதசி அன்று துளசி ஸ்வீகரிக்கலாமா? விரததத்திற்குப் பங்கம் உண்டாகுமா?

ஏகாதசி அன்று பூர்ண உபவாசம் இருப்பவர்கள் துளசியைச் சாப்பிடமாட்டார்கள். பெருமாள் தீர்த்தம் மட்டும் உட்கொண்டு பூர்ண உபவாசம் இருக்கவேண்டும். சிலர் அதாவது ஒரளவு பலகாரங்கள் எல்லாம் சாப்பிடலாம் என்பவர்கள் துளசியைச் சாப்பிட்டால் தவறொன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top