சுமங்கலி ப்ரார்த்தனை என்பது வேதோக்தமாகவோ, சம்ஸ்காரமாகவோ சொல்லப்பட்டதில்லை. ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தில் இருந்தால் மட்டும் செய்யலாம். செய்யாமல்போனால் ஒரு தோஷமும் கிடையாது. புதிதாக ஏற்படுத்திச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது.
சுமங்கலி ப்ரார்த்தனை என்பது வேதோக்தமாகவோ, சம்ஸ்காரமாகவோ சொல்லப்பட்டதில்லை. ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தில் இருந்தால் மட்டும் செய்யலாம். செய்யாமல்போனால் ஒரு தோஷமும் கிடையாது. புதிதாக ஏற்படுத்திச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது.