உபநயனம் செய்யுமுன் சுமங்கலி ப்ரார்த்தனை புதிதாகச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமா? இதுவரை செய்ததில்லை. போன வருடம் மாமியார் சுமங்கலியாக பரமபதித்தார்.அதனால் இந்தச் சந்தேகம்.” ஆம் எனில் ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?”

சுமங்கலி ப்ரார்த்தனை என்பது வேதோக்தமாகவோ, சம்ஸ்காரமாகவோ சொல்லப்பட்டதில்லை. ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தில் இருந்தால் மட்டும் செய்யலாம். செய்யாமல்போனால் ஒரு தோஷமும் கிடையாது. புதிதாக ஏற்படுத்திச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top