விருத்தி தீட்டோ அல்லது வேறு எந்த மாதிரியான தீட்டாக இருந்தாலும் தளிகை பண்ணி சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவசியம் தளிகை செய்து சாப்பிடலாம். ஆனால் அந்தச் சமயத்தில் எந்தப் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோமோ அவைகளை எல்லாம் தீட்டு முடிந்தபிறகு நன்கு சுத்தி செய்து உபயோகிக்க எடுத்துக்கொள்ள வேண்டும்.