மாமனார் பரமபதமடைந்து வருஷாப்தீகம் முடியும்வரை நாட்டுப் பெண் எண்ணெய் ஸ்நானம் செய்யலாமா?

பொதுவாக வருஷாப்தீக கைங்கர்யம் முடியும் வரையில் கர்த்தாவும் கர்த்தாவுடைய பார்யாளுமாவது (பிள்ளையும் நாட்டுப்பெண்ணும்) மங்கள ஸ்நானம் செய்வது வழக்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top