சீக்கிரம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவேண்டியதுதான். நீங்கள் பரமபதித்தற்குப் பின் அந்திம ஸம்ஸ்காரம் உங்கள் நெருங்கிய பந்துக்கள் இல்லையென்றால் யாராவது தூரபந்துக்கள் பண்ணுவார்கள். தனக்குத்தானே ஶ்ராத்தம் பண்ணும் வழக்கமும் கிடையாது அப்படிச் செய்யவும் கூடாது
சீக்கிரம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவேண்டியதுதான். நீங்கள் பரமபதித்தற்குப் பின் அந்திம ஸம்ஸ்காரம் உங்கள் நெருங்கிய பந்துக்கள் இல்லையென்றால் யாராவது தூரபந்துக்கள் பண்ணுவார்கள். தனக்குத்தானே ஶ்ராத்தம் பண்ணும் வழக்கமும் கிடையாது அப்படிச் செய்யவும் கூடாது