நான் 43 வயது ப்ரம்ஹச்சாரி. எனக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது, பரந்யாஸம் ஆகவில்லை. நான் பரமபதித்த பிற்கு அந்திம க்ரியைகள், ஶ்ராத்தம் செய்ய யாருமில்லை. நான் இப்போதே எனக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? செய்யலாம் என்றால் ஒருமுறை செய்தால் போதுமா அல்லது என் ஆயுட்காலம் வரை செய்யவேண்டுமா?

சீக்கிரம் பரந்யாஸம் பண்ணிக்கொள்ளவேண்டியதுதான். நீங்கள் பரமபதித்தற்குப் பின் அந்திம ஸம்ஸ்காரம் உங்கள் நெருங்கிய பந்துக்கள் இல்லையென்றால் யாராவது தூரபந்துக்கள் பண்ணுவார்கள். தனக்குத்தானே ஶ்ராத்தம் பண்ணும் வழக்கமும் கிடையாது அப்படிச் செய்யவும் கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top