காத்திகை மாதம் முழுவதும் சாயங்கால வேளையில் இரண்டு விளக்கேற்றி வாசலில் வைப்பதென்பது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.
பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் பரணி தீபம் என்று கூறுவர். அன்றைய தினமும், பாஞ்சராத்ர தீபத்தின் அடுத்தநாளும் இரண்டுக்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றுவர். இவையெல்லாமே வழக்கத்தில் இருப்பதுதான் ஏற்றுவதால் தவறொன்றுமில்லை.