அந்தப் பாத்திரத்தை அப்படி வைப்பது சரியில்லைதான். குறிப்பாக நாய் தீண்டும்படி வைப்பது சரியில்லை. அவர்கள் அதை நல்ல ரீதியில் சுத்தம்செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கோயில் பாத்திரம் அல்லாது வேறு ஒரு பாத்திரத்திலோ, வாளியிலோ ப்ரசாத்தத்தைப் போடலாம் என்று தோன்றுகிறது.