என்னுடைய தாத்தாவின், தம்பியின் பேரனுடைய பார்யா பரமபதித்துவிட்டார்கள். எனக்கு எத்தனை நாள் தீட்டு? குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா? இறந்தவர்களை நான் பார்த்து சுமார் 20 வருடங்கள் ஆகின்றது. தீட்டு விஷயம் தெரியப்படுத்தவும்.

10 நாள் தீட்டு உண்டு. குழி தர்ப்பணம் பண்ணவேண்டும். அவர்களைப் பார்க்கவேயில்லை என்றாலும், சம்பந்தமேயில்லை யாரென்று தெரியவில்லை என்றாலும் உறவு என்று தெரியவந்தவுடன் தீட்டு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top