அடியேன் ஆத்துக்காரர்க்கு பூர்வீகம் எந்த ஊர்னு தெரியாது, பூர்வீக பெருமாள் யாருன்னு தெரியலை, குலதெய்வம் என்று சேவிக்க ஏதேனும் உபாயம் இருக்கா? (அடியேனுக்கு ஆசார்ய அனுக்ரஹத்தில் பரந்யாஸம் ஆயிடுத்து)

எம்பெருமான் நாராயணன் தான் குலதெய்வம்.
ஸ்தோஷ்யாமி ந: குலத4நம் குலதை3வதம் தத்
பாதார3விந்த3மரவிந்த3விலோசநஸ்ய||
என்று ஆளவந்தார் ஸாதித்துள்ளார். உங்களுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது ஆகையால் எம்பெருமானே குலதெய்வம் என்று நிச்சயமாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top