ப்ருஹஸ்பதி கர்த்தாவை விட வயதில் இளையவராக இருந்தாலும் கர்த்தா சம்பாவனையின் பொழுது அவரை தரையில் விழுந்து சேவிக்கலாம்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரை இளையவராக இருந்தால் கூட சேவிக்கலாம். ஆனால் அவர் வயதில் சின்னவராக இருந்தால் அபிவாதனம் பண்ண வேண்டாம். அவரும் ப்ரத்யபிவாதனம் பண்ண மாட்டார். ப்ரத்யபிவாதனம் என்றால் ஆசீர்வாதம். ஆனால் சேவிப்பது நியாயம்.

