பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு க்ருஹ சாந்தி, ஸர்ப்ப சாந்தி போன்ற பரிஹாரங்களைக் குடும்பத்திற்காக செய்யலாமா? தயவு செய்து விளக்கவும்.

பரஸமர்ப்பணம் பண்ணிய பிறகு சாந்தி ஹோமங்கள் பண்ணும் வழக்கமில்லை. பரஸமர்ப்பணம் என்றால் எம்பெருமானுக்கு ஆத்மாவை ஸமர்ப்பணம் பண்ணிவிட்டோம் என்றாகும். அதனால் க்ருஹ சாந்தி, சர்ப சாந்தி, பரிஹாரங்களெல்லாம் செய்யவேண்டாம். பெருமாளைக் குறித்து ஸஹஸ்ரநாம பாராயணம் என்பதெல்லாம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top