பெருமாளுக்குக் குங்கும அர்ச்சனை பண்ணுகிறாரார்களா என்று தெரியாது. பண்ணினால் என்ன என்றும் தெரியாது. குங்குமம் என்பது தாயாருக்கு ஏற்றது என்றும் பெருமாளுக்கு புஷ்பம், துளசி ஏற்றது என்று நாம் அறிந்ததே. ஸ்த்ரீ, புருஷன் என்ற வித்யாசம் என்பதினால் கூட இருக்கும்.