கோவிந்தராஜீயம் என்பது ஸ்ரீமத் இராமாயணத்தின் வ்யாக்யானம். பகவத் இராமானுஜர் திருவுள்ளப்படி அந்த ஸம்ப்ரதாயத்தில் வந்த கோவிந்தராஜன் என்பவர் வ்யாக்யாணம் பண்ணியிருக்கிறார். கோவிந்தராஜர் என்பவரால் இயற்றப்பட்டதால் கோவிந்தராஜீயம் என்ற பெயர். அவரது வம்சம்,ஆசாரம், வாழ்க்கை வரலாறு போன்றதெல்லாம் இந்த வ்யாக்யானத்தின் முன்னுரையில் இருக்கிறது. அதை முடிந்தால் அனுப்புகிறோம்.