அடியேன் மாதப்பிறப்பு, அமாவாசை மற்றும் தகப்பனாரின் ஶ்ராத்தம் ஆகியவற்றை வருடந்தோறும் செய்து வருகிறேன். அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றையும் செய்து வருகிறேன். இந்தச் சோபக்ருது வருடம் மாசி மாதம் அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணங்கள் செய்யத் தவறிவிட்டேன். இப்பொழுது என்ன செய்வது?

இந்த வருடம் அஷ்டகா, அன்வஷ்டகா தவறினால் தவறினதுதான். அதைத் திரும்பிச் செய்ய வாய்ப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top