அடியேன் மாதப்பிறப்பு, அமாவாசை மற்றும் தகப்பனாரின் ஶ்ராத்தம் ஆகியவற்றை வருடந்தோறும் செய்து வருகிறேன். அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றையும் செய்து வருகிறேன். இந்தச் சோபக்ருது வருடம் மாசி மாதம் அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணங்கள் செய்யத் தவறிவிட்டேன். இப்பொழுது என்ன செய்வது?