இந்தக் காலத்தில் இந்த க்ருச்ரங்களை எல்லாம் செய்ய முடிவதில்லை. இதற்குப் பதிலாக “க்ரிச்ர ப்ரதிநிதி யத் கிஞ்சித் ஹிரண்ய தானம்” என்று சொல்லி பைசா தானம் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதை வாத்தியார்கள் சொல்லிக் கொடுத்து எல்லாரும் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ரீதியில் செய்வது போதுமானதாகும்.