“அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்று ஆரம்பிக்கும் நாராயணோபநிஷத் ஒரு தனி ப்ரஶ்னமாக கருதப்படுகிறதா இல்லை வேதத்தின் ஒரு ப்ரஶ்னத்தினுடைய ஒரு பாகமாக கருதப்படுகிறதா?

நாராயண உபநிஷத் என்று தனியாக இருக்கிறது. அதிலே ஒரு அனுவாகமாக ஒரு பகுதியாக “அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்பதாக இருக்கிறது. நாராயண உபநிஷத் என்பது மிகவும் சிறியது. மற்ற உபநிடதுகள் மாதிரி ப்ரஶ்னங்கள் எல்லாம் இல்லை. மொத்தம் இருப்பதே 4/5 கண்டங்கள்தான் ஆகையால் இந்த ப்ரஶ்னம் அதன் பாகம் என்று வராது அதில் ஒரு கண்டம் “அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்று ஆரம்பிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top