ஏகாதசி/துவாதசி அல்லாத ஞாயிறு /திங்கள் /புதன்/வியாழக் கிழமைகளில் க்ஷௌரம் செய்துகொள்ளலாம். ஆனால் மற்றவைகளும் இல்லாமல் இருக்கவேண்டும். அதாவது சதுர்தசி, அமாவாஸை, பௌர்ணமி போன்றவையும், நக்ஷத்ரங்களில் பரணி, க்ருத்திகை போன்றவையும், அவரவரின் ஜன்ம நக்ஷத்ரமும் இல்லாமல் இருக்கவேண்டும். இவை தவிர மற்ற நாட்களில் செய்துகொள்ளலாம்.