பொதுவாக அஹோபில மடத்து சிஷ்யர்கள் துவாதசியிலும் எந்த ஆசார்யனின் பாதுகையை அகத்தில் ஏளப்பண்ணி வைத்திருக்கிறார்களோ அவ்வாசார்யனின் திருநக்ஷத்ரத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள். அந்த மாதிரி பண்ணலாம். சிலர் தங்களுடைய திருநக்ஷத்ர தினத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள்.