அஹோபில மடத்தின் சிஷ்யர்கள் ஆசார்ய பாதுகா ஆராதனம் நித்யமும் பண்ண வேண்டுமா அல்லது துவாதசி அன்று மட்டுமே பண்ண வேண்டுமா? மடத்தில் துவாதசி அன்று மட்டும் பண்ணுவதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன்.

பொதுவாக அஹோபில மடத்து சிஷ்யர்கள் துவாதசியிலும் எந்த ஆசார்யனின் பாதுகையை அகத்தில் ஏளப்பண்ணி வைத்திருக்கிறார்களோ அவ்வாசார்யனின் திருநக்ஷத்ரத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள். அந்த மாதிரி பண்ணலாம். சிலர் தங்களுடைய திருநக்ஷத்ர தினத்திலும் பாதுகா தீர்த்தம் சேர்த்துக்கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top