பொதுவாக நம் பெரியவர்கள் எல்லோரும் ஒரு திருமணிதான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அகத்தில் இரண்டு திருமணிகள் வைத்துப் பண்ணுவதாயிருந்தால் கண்டை சேவிப்பதற்கென்று ஒருவர் வேண்டும். அதை உதேசித்துதான் நம் பெரியவர்கள் ஒரு திருமணியாழ்வர் மட்டும் வைத்து திருவாராதனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு வைத்துப் பண்ணுவதனால் பெரிய பாபமொன்றுமில்லை ஆனால் கண்டை சேவிப்பதற்கென்று ஒருவர் வேண்டும்.