பிதாவின் ப்ரத்யாப்தீகத்தை ஜேஷ்டனும், கனிஷ்டனும் தனித்தனியே செய்ய நேர்ந்தால், மாதா ஏதாவது ஒரு பிள்ளையினிடத்தில் அவசியம் இருக்கவேண்டும். அப்படி அவர்கள் எந்தப் பிள்ளையுடன் இல்லாமல் இருந்தால் அவர் தனியே ஶ்ராத்தம் பண்ணவேண்டி வரும்.
பிதாவின் ப்ரத்யாப்தீகத்தை ஜேஷ்டனும், கனிஷ்டனும் தனித்தனியே செய்ய நேர்ந்தால், மாதா ஏதாவது ஒரு பிள்ளையினிடத்தில் அவசியம் இருக்கவேண்டும். அப்படி அவர்கள் எந்தப் பிள்ளையுடன் இல்லாமல் இருந்தால் அவர் தனியே ஶ்ராத்தம் பண்ணவேண்டி வரும்.