தகப்பனாரின் வருஷாப்தீகம் முடிந்தபிறகு தகப்பனாரை உத்தேசித்து கயா ஶ்ராத்தம் பண்ணலாம் தவறொன்றுமில்லை. ஆனால் பிற்காலத்தில் தாயார் பரமபதித்த பின்னர் தனியாக அவருக்கென்று பிண்டம் வைக்க போகவேண்டிவரும்.
ஜேஷ்டனுக்கு முன்னர் கனிஷ்டன் பண்ணுவதில் தவறொன்றுமில்லை எனத் தோன்றுகிறது.