இருக்கிற வீட்டை இடித்துவிட்டு flatஆக மாற்றி கட்டும்போது, அந்த வாஸ்துவே புதிதாக மாற்றிக் கட்டுகின்றபடியினாலே க்ருஹப்ரவேசம் செய்வதுதான் உசிதம். பால்காய்ச்சுவது என்பது மட்டும் போதாது. க்ருஹப்ரவேசம் செய்வதைதான் பெரியவர்களின் ஆசாரத்தில் பார்த்திருக்கிறேன்.