நாங்கள் இருந்த வீட்டை இடித்து விட்டு Flat கட்டுகிறோம். வீடு முடிந்ததும் க்ருஹப்ரவேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை,ஏனெனில் ஏற்கனவே முதலில் க்ருஹப்ரவேசம் பண்ணியிருப்பதால் சாந்தி ஹோமம் பண்ணிபால் காய்ச்சி சாப்பிட்டால் போதும் என்கிறார்கள்.எது செய்வது உசிதம் என்று சொல்ல வேண்டுகிறேன்.

இருக்கிற வீட்டை இடித்துவிட்டு flatஆக மாற்றி கட்டும்போது, அந்த வாஸ்துவே புதிதாக மாற்றிக் கட்டுகின்றபடியினாலே க்ருஹப்ரவேசம் செய்வதுதான் உசிதம். பால்காய்ச்சுவது என்பது மட்டும் போதாது. க்ருஹப்ரவேசம் செய்வதைதான் பெரியவர்களின் ஆசாரத்தில் பார்த்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top