அகத்திக்கீரையை துவாதசி அன்றுமட்டும்தான் உட்கொள்ளவேண்டுமா அல்லது இதர நாட்களிலும் எடுத்துக்கொள்ளலாமா?

அகத்திக்கீரையை துவாதசி தினத்தில் அவசியம் உட்கொள்ள வேண்டும். அமாவாஸை ஶ்ராத்த தினம் முதலிய தினங்களிலும் உபயோகப்படுத்தலாம். அது இல்லாமல் வேறு தினங்களில் மருந்துக்காக வேண்டும் என்றால் உபயோகப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top