பொதுவாகவே சம்ஸ்காரங்களை நல்ல இடத்தில், நல்ல க்ஷேத்ரத்தில் செய்வதே உசிதம்.
இன்றைய காலகட்டத்தில் எல்லாருக்கும் அதை அமைவதில்லை.வேறிடத்தில் செய்யும்போது அவர்களுக்கு தரும் வாடகையினால் க்ரய சுத்தி என்ற ஒன்று ஏற்படுகிறதாக நினைத்துக்கொள்ளலாம்.
அந்த இடத்தில் புண்யாஹவாசனம் பண்ணிவிட்டு பின்னர் ஸம்ஸ்காரங்கள் பண்ணலாம்.