எனது பெண்ணும் வரப்போகும் மாப்பிள்ளையும் பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள். அவர்களின் விவாஹத்தை ஜெய்ன/அல்லது இதர திருமண மண்டபத்தில் நடத்தலாமா?

பொதுவாகவே சம்ஸ்காரங்களை நல்ல இடத்தில், நல்ல க்ஷேத்ரத்தில் செய்வதே உசிதம்.
இன்றைய காலகட்டத்தில் எல்லாருக்கும் அதை அமைவதில்லை.வேறிடத்தில் செய்யும்போது அவர்களுக்கு தரும் வாடகையினால் க்ரய சுத்தி என்ற ஒன்று ஏற்படுகிறதாக நினைத்துக்கொள்ளலாம்.
அந்த இடத்தில் புண்யாஹவாசனம் பண்ணிவிட்டு பின்னர் ஸம்ஸ்காரங்கள் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top