பரஸமர்ப்பணம் பண்ணிய சமயம் மடியில்லாத வஸ்த்ரத்தை தெரிந்தே உடுத்திக்கொண்டு போயிருந்தால் தவறுதான், தெரியாமல் செய்திருந்தால் தவறில்லை. இதற்கும் பண்ண பரஸமர்ப்பணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
பொதுவாகவே பெரியவர்கள், முக்கியமாக ஆசார்யர்களைச் சேவிக்க போகும்போது சுத்தமாகதான் போக வேண்டும்.
தெரிந்தே பண்ணியிருந்தால் பாபந்தான். அதற்குப் பெருமாளிடமே மன்னிக்கும்படி ப்ரார்த்திப்பதுதான் ஒரே வழி.