ப்ரதோஷத்திற்கு ந்ருஸிம்ஹ உபயம் என்றால் அதை நிச்சயம் பண்ணலாம். நேரே போகமுடிந்தால் நல்லது இல்லையென்றால் ந்ருஸிம்ஹ திருமஞ்சனத்திற்குத் தேவையான த்ரவ்யத்தை ஸமர்பிக்கவும் செய்யலாம், இயன்ற ப்ரதோஷத்தின்போது நேரே சேவித்துவிட்டு வரலாம்.
வேறு இதர கோயில் உபயமாக இருந்தால் பண்ணவேண்டிய அவசியமில்லை, பண்ணாவிட்டால் தப்பில்லை.