சாதாரணமாக சாளக்கிராம கல் கருப்பு நிறத்தில் இருக்கும். நான் அதற்கு தினமும் திருமஞ்சனம் செய்து வருகிறேன். என் அம்மா சில வருடங்கள் முன்பு வெள்ளைக் கல்லில் சாளக்கிராம கல் என்று சொல்லி, அது தன் தாயாருடைய கல் என்னும் சொல்லிக்கொடுத்தார். அதற்கு திருமஞ்சனம் செய்யக்கூடாது என்றும் கூறியிருந்தார். (இப்பொழுது என் அம்மா உயிருடன் இல்லை.)அதைப்பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. விளக்கவும்.

வெள்ளைக் கல்லில் சாளக்கிராம மூர்த்தி என்று சொல்லுவதுண்டு சில க்ருஹங்களில் ஏளியிருக்கிறார். திருமஞ்சனம் பண்ணக்கூடாது என்பதற்கு என்ன காரணம் என்று அடியேனுக்கும் தெரியவில்லை. பொதுவாக அவருக்கும் திருமஞ்சனம் செய்யலாம் என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top