வெள்ளைக் கல்லில் சாளக்கிராம மூர்த்தி என்று சொல்லுவதுண்டு சில க்ருஹங்களில் ஏளியிருக்கிறார். திருமஞ்சனம் பண்ணக்கூடாது என்பதற்கு என்ன காரணம் என்று அடியேனுக்கும் தெரியவில்லை. பொதுவாக அவருக்கும் திருமஞ்சனம் செய்யலாம் என்றே தோன்றுகிறது.
வெள்ளைக் கல்லில் சாளக்கிராம மூர்த்தி என்று சொல்லுவதுண்டு சில க்ருஹங்களில் ஏளியிருக்கிறார். திருமஞ்சனம் பண்ணக்கூடாது என்பதற்கு என்ன காரணம் என்று அடியேனுக்கும் தெரியவில்லை. பொதுவாக அவருக்கும் திருமஞ்சனம் செய்யலாம் என்றே தோன்றுகிறது.