அகத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கலாமா. அவருக்கு அணிவித்த ஏலக்காய் மாலையை என்ன செய்வது?

அகத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளுக்கு ஏலக்காய் மாலை ஸமர்ப்பித்தால், ஸமர்ப்பித்த பிறகு அந்த ஏலக்காயைப் பொடிசெய்து பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top