ப்ரபத்தி செய்துகொண்டபின்னும் பல காலம் தேவதாந்தரம் சம்பந்தத்துடன் ஒருவர் இருக்கிறார், பின் தன் கடைசிகாலத்தில் பெருமாள் மீது மஹாவிஶ்வாஸம் வந்து பரமைகாந்தியாக மாறினால் அவர் முன் செய்த ப்ரபத்தியை பெருமாள் ஏற்பாரா? அல்லது மீண்டும் ப்ராயசித்த ப்ரபத்தி செய்ய வேண்டுமா? இப்படிச் செய்வதால் அவரின் தேவதாந்தர ஸம்பந்தத்தால் ஏற்பட்ட பாபம் போகுமா? அல்லது பெருமாள் சிக்ஷை கொடுத்து தான் மோக்ஷம் கொடுப்பாரா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

செய்த ப்ரபத்தி பலிக்காமல் போகாது. ஒன்று எம்பெருமான் அவரை சிக்ஷை கொடுத்து சரி பண்ணுவார். அல்லது அவரையே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவைப்பார். எப்படியிருந்தாலும் ப்ரபத்தி பலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top