செய்த ப்ரபத்தி பலிக்காமல் போகாது. ஒன்று எம்பெருமான் அவரை சிக்ஷை கொடுத்து சரி பண்ணுவார். அல்லது அவரையே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவைப்பார். எப்படியிருந்தாலும் ப்ரபத்தி பலிக்கும்.
செய்த ப்ரபத்தி பலிக்காமல் போகாது. ஒன்று எம்பெருமான் அவரை சிக்ஷை கொடுத்து சரி பண்ணுவார். அல்லது அவரையே ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணவைப்பார். எப்படியிருந்தாலும் ப்ரபத்தி பலிக்கும்.