பூணூல் போட்ட பிராமச்சாரி பையன் 12 திருமண் இட்டு கொள்ளலாமா?

நம் சம்ப்ரதாயப்படி ஸமாஶ்ரயணம் ஆனபின் தான் 12 திருமண் இட்டுக்கொள்ளலாம். ஸமாஶ்ரயணம் ஆவதற்கு முன் 12 திருமண் இட்டுக்கொள்ளும் வழக்கம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top