என்னுடைய தகப்பனாரின் ஶ்ராத்த திதி ஆவணி ஸப்தமி. இந்த வருட பஞ்சாங்கத்தில் ஆவணி ஸப்தமி என்று 3 தினம் கொடுத்திருக்கிறார்கள் (ஆவணி 2,17,32) இதில் எந்தத் தேதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். மேலும் பொதுவாக கோகுலஷ்டமிக்கு ஒருநாள் முன்னதாக அவரின் திதி வரும். குழப்பத்தைத் தெளிவுபடுத்தவும்.

ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் சப்தமி திதி, ஆவணி 2 ஆம் தேதி ஆகஸ்ட் 18ஆம் தேதி, வியாழக்கிழமை அன்றைக்கு ஶ்ராத்தம் பண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top