என்னுடைய தகப்பனாரின் ஶ்ராத்த திதி ஆவணி ஸப்தமி. இந்த வருட பஞ்சாங்கத்தில் ஆவணி ஸப்தமி என்று 3 தினம் கொடுத்திருக்கிறார்கள் (ஆவணி 2,17,32) இதில் எந்தத் தேதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். மேலும் பொதுவாக கோகுலஷ்டமிக்கு ஒருநாள் முன்னதாக அவரின் திதி வரும். குழப்பத்தைத் தெளிவுபடுத்தவும்.