ஶரணாகதி பற்றியது. அடியேன் ஶரணாகதி செய்துகொள்ள விழைகிறேன். அசௌகர்யம் என்னவென்றால், அடியேன் நரம்பு மண்டலம் பாதிப்பால் ஆசார்யார் வைபவத்தில் உட்காந்து எழுந்திருக்க /சேவிக்கமுடியாதவனாக இருக்கிறேன். எனக்கு ஶரணாகதி உபதேசம் பெறும் பாக்கியம் கிடைக்குமா?

ஶரணாகதி அவசியம் ஆசார்யனே பண்ணிவைக்க முடியும். நமக்கு ஶரீரத்தில் அஶக்தம் இருக்கிறதென்றால், நேரடியாகச் சென்று சேவிக்க முடியவில்லையெறாலும் ஆசார்யனிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால், ஆசார்யன் நமக்காக எம்பெருமானிடம் அவசியம் ஶரணாகதி பண்ணி வைப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top