ஶரணாகதி அவசியம் ஆசார்யனே பண்ணிவைக்க முடியும். நமக்கு ஶரீரத்தில் அஶக்தம் இருக்கிறதென்றால், நேரடியாகச் சென்று சேவிக்க முடியவில்லையெறாலும் ஆசார்யனிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால், ஆசார்யன் நமக்காக எம்பெருமானிடம் அவசியம் ஶரணாகதி பண்ணி வைப்பார்.
ஶரணாகதி அவசியம் ஆசார்யனே பண்ணிவைக்க முடியும். நமக்கு ஶரீரத்தில் அஶக்தம் இருக்கிறதென்றால், நேரடியாகச் சென்று சேவிக்க முடியவில்லையெறாலும் ஆசார்யனிடம் ப்ரார்த்தித்துக் கொண்டால், ஆசார்யன் நமக்காக எம்பெருமானிடம் அவசியம் ஶரணாகதி பண்ணி வைப்பார்.