ஏகாதசியன்று எந்தவிதமான உணவையும் உட்கொள்வது ஶ்லாக்யமில்லை. உடல்நிலை காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ ஆகாரம் உட்கொள்வதென்பது இரண்டாம் பக்ஷம்தான்.
முழு அரிசியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மற்றபடி அனைத்தும் இரண்டாம் பக்ஷமே. ஆக உப்புமாவில் உளுத்தம்பருப்பைச் சேர்ப்பதும் இரண்டாம் பக்ஷம்தான்.