ஏகாதசி அன்று உளுத்தம்பருப்பைத் தளிகைக்குச் சேர்த்துக்கொள்ளலாமா? வயதானவர்களுக்காக ரவை உப்புமா மற்றும் குழம்பு அல்லது அரிசி உப்புமா, இட்லி போன்றவை செய்ய நேரிடும். இதில் உளுத்தம்பருப்பு உபயோகிக்கலாமா (தாளிப்பதற்கு)?

ஏகாதசியன்று எந்தவிதமான உணவையும் உட்கொள்வது ஶ்லாக்யமில்லை. உடல்நிலை காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ ஆகாரம் உட்கொள்வதென்பது இரண்டாம் பக்ஷம்தான்.
முழு அரிசியைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மற்றபடி அனைத்தும் இரண்டாம் பக்ஷமே. ஆக உப்புமாவில் உளுத்தம்பருப்பைச் சேர்ப்பதும் இரண்டாம் பக்ஷம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top