பரந்யாஸம் எந்த நக்ஷத்ரத்திலே, எந்த மாதத்திலே, செய்துகொண்டோமோ அந்த நாளைக் கட்டாயம் கொண்டாடலாம். திதியையும் ஞாபகம் வைத்துக்கொண்டு கொண்டாடலாம். இந்நாளானது திருமணநாளைக் காட்டிலும் உசந்தது.
ஆக பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எவ்வளவு விதமாக கொண்டாட முடியுமோ அவ்விதங்களிலெல்லாம் கொண்டாடுவது சிறப்பு.