பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எந்த அடிப்படையில் கொண்டாட வேண்டும்? அதாவது நக்ஷத்ரம்/திதி/தேதி இதில் எதன் அடிப்படையில் கொண்டாட வேண்டும்.

பரந்யாஸம் எந்த நக்ஷத்ரத்திலே, எந்த மாதத்திலே, செய்துகொண்டோமோ அந்த நாளைக் கட்டாயம் கொண்டாடலாம். திதியையும் ஞாபகம் வைத்துக்கொண்டு கொண்டாடலாம். இந்நாளானது திருமணநாளைக் காட்டிலும் உசந்தது.
ஆக பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எவ்வளவு விதமாக கொண்டாட முடியுமோ அவ்விதங்களிலெல்லாம் கொண்டாடுவது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top