குலதெய்வம் யார் என்று தெரியவில்லை என்பதற்கு எப்படிப் பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.
பொதுவாக நாம் எல்லோருக்கும் குலதெய்வம் என்பது பெருமாள்தான்.
“ஸ்தோஷ்யாமி ந: குலத4நம் குலதை3வதம் தத்” என்று ஆளவந்தார் சாதித்திருக்கிறார்.
அதனால் ஏதாவது ஒரு பெருமாளை நீங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
இக்கேள்விக்கான விடைய இங்கே உள்ள காணொளியில் விரிவாகக் கேட்டு அறியவும்