ஒருநாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஆசார்யன் தனியனைச் சேவிக்கலாம். கட்டாயம் ஜபம் செய்வதற்கு முன் ஒருமுறையாவது சேவித்தல் வேண்டும்.
எப்போதெல்லாம் நமக்கு பாபங்கள் நேருகிறது அல்லது நாம் தவறிழைக்கிறோம் என்று தோன்றுகிறதோ அந்தச் சமயத்திலெல்லாம் சேவிக்க வேண்டும்.
அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய பரமாசார்யான் அஶேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுனம்|
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் ஶடத்வேஷிணம்
ஸேனேஶம் ஶ்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே||

