ஜோதிஷ ஶாஸ்த்ரம்படி பொதுவாக அமாவாஸை நல்ல தினமாகக் கணக்காகவில்லை, அததற்கான நாள் சொல்லும்போது அமாவாஸை தினம் தவிர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.
அமாவாஸை நிறைந்த நாள் என்று சில வசனம் சொல்லுகிறார்கள். வேறுநாள் கிடைக்காத போது அமாவாஸை என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது இரண்டாம் பக்ஷம்தான்.