வர்ஷாப்தீகம் த்ரிபுருஷோதேஶ்யமாக பார்வணமாகவே செய்யவேண்டியது. கர்தாவிற்கு மறுநாள் பரேஹனி தர்ப்பணம் கிடையாது. ஆனால், ஒரு ததீயாராதனை செய்விக்கவேண்டும். ப்ராஹ்மண போஜனம் செய்விக்கவேண்டும்.
வர்ஷாப்தீகத்தில் போக்தாவாக இருந்தால், மூன்று நாட்களுக்கு ஶ்ராத்த போஜனம் கூடாது மேலும் 300 காயத்ரி ஜபமும் செய்யவேண்டும்.