வர்ஷாப்தீக க்ரமத்தில் போக்தாக்கும் கர்த்தாவிற்கும் என்ன நியமங்கள்? அடியேன்

வர்ஷாப்தீகம் த்ரிபுருஷோதேஶ்யமாக பார்வணமாகவே செய்யவேண்டியது. கர்தாவிற்கு மறுநாள் பரேஹனி தர்ப்பணம் கிடையாது. ஆனால், ஒரு ததீயாராதனை செய்விக்கவேண்டும். ப்ராஹ்மண போஜனம் செய்விக்கவேண்டும்.
வர்ஷாப்தீகத்தில் போக்தாவாக இருந்தால், மூன்று நாட்களுக்கு ஶ்ராத்த போஜனம் கூடாது மேலும் 300 காயத்ரி ஜபமும் செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top