ஸ்தோத்ர பாடங்களில் “ந்யாஸ தஶகம்” சேவித்தால் நலம் 2-3 நிமிடங்களில் சேவித்துவிடலாம். அதேபோல், அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, திருப்பாவையின் சாற்றுமுறை பாசுரங்களை மட்டும் சேவிக்க வேண்டும். அவகாசம் இருக்கும் நேரம் திருப்பாவையைப் பூர்த்தியாகச் சேவித்தால் நலம்.