நாம் வெளிநாடு செல்லும் போது இத்தனை சாளக்கிராம மூர்த்திகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கணக்கெல்லாம் இல்லை எத்தனை முடியுமோ அத்தனை எடுத்துச்செல்லலாம்.
ஒரு பெருமாள் மாத்திரம் ஏளப்பண்ணிக்கொண்டு சென்றால் சௌகர்யமாக இருக்குமென்றால் ஒரு பெருமாள் மட்டும் ஏளப்பண்ணிக்கொண்டு போகலாம்.