ப்ரஹ்ம யக்ஞத்தின்போது ஆரம்பத்திலும், கடைசியிலும் செய்யும் ஆசமனம் எப்போதும் செய்யும் ஆசமனம் போல்தான் ஆனால் ப்ரஹ்ம யக்ஞத்தின் நடுவில் ஒரு ஆசமனம் ஒன்றுள்ளது “ஶ்ரௌதாசமனம்” என்பது. அது மந்திரமில்லாமல் தான் இருக்கும். அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை பெரியவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளவும்.