கோயிலில் இருக்கும் த்வாரபாலகர்களை, கைக்கூப்பி வணங்கலாம்.
தனியாக இருக்கும் ஆஞ்சநேயரை சன்னதியை பெரியவர்கள் சென்று சேவிக்கும் வழக்கமில்லை. இருப்பினும் அஞ்சலி செலுத்துவதால் பாதகமில்லை.
இராமருடன் இருக்கும் ஆஞ்சநேயரை எப்படி இராமரைச் சேவிக்கின்றோமோ அப்படி சேவிக்கும் வழக்கும் உள்ளது.