வயதானபடியால் சாம் வேதம் அத்யயனம் பண்ணுவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்பதால் அதில் ஒன்றும் ப்ரச்சனை இல்லை. கற்றுக்கொண்டவரை யஜுர்வேதத்தைத் தொடர்ந்து சொல்லலாம்.
யஜுர் வேதத்தைப் பூர்ணமாக வேதாத்யயனம் பண்ணவேண்டுமானால் சாமவேதம் முடித்தால் தான் பண்ணமுடியும். அதனால் உபயுக்தமான பாகத்தைமட்டும் சொல்லலாம்.