அடியேன் ஸாமவேதத்தைச் சேர்ந்தவன். யஜூர்வேத முறையில் அச்சித்ரம் மற்றும் காடகம் கற்றுக்கொண்டேன், இப்போது அருணம் கற்றுக்கொண்டு வருகிறேன். ஸாம வேதமும் கறக் ஆரம்பித்திருக்கிறேன், 62 அகவையானபடியால் ஸாமவேதம் கற்பது சற்று கடினமாக உள்ளது. அடியேனின் சந்தேகம் அடியேன் யஜுர்வேதத்தைத் தொடர்ந்து கற்கலாமா? 2. யஜுர்வேதத்தில் கற்றதைப் பாராயணம் செய்யலாமா?

வயதானபடியால் சாம் வேதம் அத்யயனம் பண்ணுவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்பதால் அதில் ஒன்றும் ப்ரச்சனை இல்லை. கற்றுக்கொண்டவரை யஜுர்வேதத்தைத் தொடர்ந்து சொல்லலாம்.
யஜுர் வேதத்தைப் பூர்ணமாக வேதாத்யயனம் பண்ணவேண்டுமானால் சாமவேதம் முடித்தால் தான் பண்ணமுடியும். அதனால் உபயுக்தமான பாகத்தைமட்டும் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top