துவாதசி அன்று வாழை ஸம்பந்தமான எதையும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அன்று மாதப்பிறப்பு வந்தால்கூட வாழை சம்பந்தப்பட்ட எதையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நிறையபேரின் அனுஷ்டானத்தில் உள்ளது.
சிலர் மாத்திரம், மாசப்பிறபாய் இருந்தால் மட்டும் பரவாயில்லை சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.