துவாதசி அன்று வாழைப்பழமோ அல்லது வாழைமரம் ஸம்பந்தமான எதையும் உபயோகிக்க மாட்டோம். அப்படியிருக்க மாசப்பிறப்போ/ தர்ப்பண தினமோ துவாதசியன்று வந்தால் வாழைக்காயை உபயோகிக்கலாமா? எது சரியான வழிமுறை தெளிவிக்கவும்.

துவாதசி அன்று வாழை ஸம்பந்தமான எதையும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அன்று மாதப்பிறப்பு வந்தால்கூட வாழை சம்பந்தப்பட்ட எதையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நிறையபேரின் அனுஷ்டானத்தில் உள்ளது.
சிலர் மாத்திரம், மாசப்பிறபாய் இருந்தால் மட்டும் பரவாயில்லை சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top