ஒரு ப்ரபந்னன், ப்ரபத்தி பண்ணாத வேறுவொருவருக்காக காம்யார்த்தமாக எம்பெருமானிடம் ப்ரார்த்திக்கலாமா?

காம்யார்த்தமாக ப்ரார்த்திக்க மாட்டேன் எனும் அளவுக்கு ஸ்திர புத்தி இருந்தால் ப்ரார்த்திக்காமல் இருக்கலாம். ஆனால் ப்ரார்த்திக்க வேண்டும் என்று தோன்றி, ப்ரார்த்திப்பதினால் தோஷம் ஒன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top