“நித்யப்படி க்ருஹ திருவாராதன ஸேவா காலத்தில் கீழே உள்ள ப்ரபந்தம் / ஸ்லோகங்களை எந்த க்ரமத்தில் ஸேவிக்க வேண்டும். திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன். தாஸன்.”

நித்யப்படி திருவாராதனை காலத்தில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன் இவை எல்லாம் சேவிப்பதாகச் சொல்லி இருக்கிறார். இப்பொழுதெல்லாம் நித்யப்படி இத்தனையும் சேவிப்பவர் யாருமே கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top