நாம் எந்தெந்த ஸமயங்களில் பூணூலை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்தெந்த தீட்டுக்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்

கீழ்க்கண்ட சமயங்களில் பூணூலை மாற்றிக்கொள்ள வேண்டும்:
பூணூல் அசுத்தமாகிவிட்டால்
பூணூல் அறுந்துவிட்டால்
தீட்டு காக்கும்போது அந்தத் தீட்டோடு நாம் சாப்பிடும்படி நேர்ந்தால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top