துவாதசி அன்று தளிகைக்கு எந்தப் பருப்பை உபயோகப்படுத்த வேண்டும். துவரம்பருப்பா அல்லது பயத்தம்பருப்பா?

துவாதசி அன்று பெரும்பாலும் விசேஷமாக பெருமாளுக்குத் துவரம்பருப்பு சேர்த்துக்கொள்வதுண்டு. பயத்தம்பருப்பும் சேர்த்துக்கொள்வதுண்டு.
சிலர் துவரம்பருப்பு கூடாது பயத்தம்பருப்புதான் சேர்க்கவேண்டும் என்று சொல்லி கேள்விபட்டதுண்டு. அடியேனுக்குத் தெரிந்து பெரியவர்கள் இரண்டும் சேர்த்துக்கொள்வது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top