துவாதசி அன்று பெரும்பாலும் விசேஷமாக பெருமாளுக்குத் துவரம்பருப்பு சேர்த்துக்கொள்வதுண்டு. பயத்தம்பருப்பும் சேர்த்துக்கொள்வதுண்டு.
சிலர் துவரம்பருப்பு கூடாது பயத்தம்பருப்புதான் சேர்க்கவேண்டும் என்று சொல்லி கேள்விபட்டதுண்டு. அடியேனுக்குத் தெரிந்து பெரியவர்கள் இரண்டும் சேர்த்துக்கொள்வது வழக்கம்.